ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவராக கருதப்படும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலககோரி போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது :
2ஜி அலைகற்றையை முறைகேடாக ஒதுக்கீடுசெய்த விவகாரத்தில் தயாநிதிமாறனுக்கு இருக்கும் தொடர்பு குறித்து சி.பி.ஐ. தந்துள்ள ஆவணங்களின் அடிபடையில் மத்தியமந்திரி பதவியில்லிருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும்.இதை வலியுறுத்தி நாடுதழுவிய அளவில் பா.ஜ.க சார்பாக போராட்டம் நடத்தபடும் என்று தெரிவித்தார்
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.