சமச்சீர் பாட நூல்கள் தரம் குறைந்தவை; நிபுணர் குழு

சமச்சீர் கல்வி முறையிலான பாடத்திட்டமும், பாடப்புத்தகங்களும் தரம் குறைந்தவைகளாக இருப்பதாகவும் . எனவே, இந்தக் கல்வி ஆண்டில் அவற்றை பயன்படுத்த இயலாது என உயர்-நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட நிபுணர்-குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நிபுணர் குழுவின் அறிக்கை விவரம்: சமச்சீர்கல்வி பாடத்திட்டம் மாணவர்களின் வயதுக்கு=ஏற்றார்போல் தயாரிக்கபடவில்லை. 2005ம் ஆண்டின் தேசிய கல்வித்திட்ட பரிந்துரைகள் பின்பற்றபடவில்லை. மாணவர்களுக்கு சில பாடங்கள் சுமையை தருவதாக உள்ளது , வேறு சில-பாடங்கள் மாணவர்களின் கற்றல்திறனைவிட தாழ்ந்த நிலையிலும் இருக்கிறது . மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை தூண்டும்-வகையில் இந்தப் பாடத்திட்டம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது

Tags; சமச்சீர் கல்வி  , பாடத்திட்டமும், பாடப்புத்தகங்களும் , நிபுணர் குழுவின், சமச்சீர்கல்வி பாடத்திட்டம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...