பெட்ரோலில் கலக்கப் படும் எத்தனால் அளவை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திரபிரதான் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் செய்தியாளர்களிடம் பேசியவர், இதனால் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் பயனடையும். கடந்தக்கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கரும்புச்சக்கையிலிருந்து கிடைக்கும் எத்தனாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 16 ரூ முதல் 17 ரூ வரை வழங்கிவந்ததாகவும், தற்போது தேசிய ஜனநாயக்க் கூட்டணி அரசு 49 ரூபாய் 50 காசு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.