வேதம் இல்லாவிட்டால், இந்த தேசமே கிடையாது

பாரதம் என்பது சாதாரண நிலப்பரப்பு அல்ல; சக்தியின் வடிவம் என்கிறார் மகரிஷி அரவிந்தர். தேசத்தில் ரிஷிகள், முனிகள், ஞானிகள், ஆதிசங்கரர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற பெரியவர்கள், தேசம் முழுவதும் சென்று புனிதப்படுத்தி இருப்பதால், பாரதத்தை புண்ணிய பூமி என்கிறோம்.

அதற்கு காரணம், வேதம் இங்கு இருப்பதால் தான்; வேதம் இல்லாவிட்டால், இந்த தேசமே கிடையாது. புத்தகத்தில் கொண்டு வர முடியாத விஷயம் வேதம். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் தான் புத்தக வடிவில் வந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, குரு, சிஷ்யனுக்கு கற்றுக் கொடுத்து வந்ததே வேதம். வேதத்தை படிக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி உள்ளது. வேதம் படிக்காதவர்களுக்கு தான் அதன் அருமை புரியும்.

 

வேதம் படிப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரே அந்தஸ்து தான் இருக்கிறது. தங்கள் பிள்ளைகள், வேதம் படிக்க வேண்டுமா என்று வேதம் படித்தவர்கள் நினைப்பது போல, தன் மகன் விவசாயம் செய்ய வேண்டுமா என, விவசாயிகள் நினைக்கின்றனர். எப்படி விவசாயம் செய்யாமல் ஒரு நாடு இருக்க முடியாதோ; அதேபோல, வேதம் இல்லாமல் நாடு இருக்க முடியாது. வேதம் படிக்காதவர்கள், மற்ற வர்களை வேதம் படிக்கச் செய்வதன் மூலம், வேதம் படிக்காத பாவம் குறைகிறது என, காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார். வேதம் இருக்கிறது; வளர்கிறது என்பது பெருமை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...