அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், நாட்டின்வளர்ச்சி முழுமை அடையாது

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல், நாட்டின்வளர்ச்சி முழுமை அடையாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது; அதுமிகவும் விரைவாகவும், பரவலாகவும் இருக்கவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

பல்வேறு துறைகளில், குறிப்பாக ரயில்வே, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் ஆகிய துறைகளில் எதிர் பார்த்ததைவிட, அதிக முன்னேற்றத்தை அடைந்துவருகிறோம். நம்முடைய வளர்ச்சிப் பயணம் மிகவும் சிறப்பானது. உலகப்பொருளாதாரம் மந்தநிலையில் உள்ள நிலையில், இந்தியாதான் நம்பிக்கை ஒளியை வீசிவருகிறது.

தொழில் துவங்குவதற்கான மிகச்சிறந்த நாடாக, இந்தியா, தொடர்ந்து விளங்குகிறது; இதற்கு தடை யாக இருந்த, லஞ்சம், ஊழல், நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன.


* புதுப்பிக்கத்தக்க மின்துறையில், 44 ஜிகாவாட் – ஒருஜிகாவாட் என்பது, 1,000 மெகாவாட் – மின் உற்பத்தி திறனை எட்டியுள்ளோம்
* சர்வதேச தரப்பட்டியலில், பல்வேறு பிரிவுகளில், முதல், ஐந்துஇடங்களில், எட்டு இந்திய விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளன
* ரயில்வே, துறைமுகம், வீட்டுவசதி என, பல் வேறு துறைகளிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடி தனது அறிக்கையில் கூறியது 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...