வன்முறையை தூண்டி விடுபவர்கள் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை

பிரச்னை குறித்து விவாதிப் பதற்காக பிரதமர் மோடியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்தசந்திப்புக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ''காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடி வருத்தம்தெரிவித்தார். காஷ்மீரில், பாகிஸ்தான் வன்முறையை தூண்டிவிடுகிறது. காஷ்மீரில் நிலவும் பதற்றத்தைதணிக்க ஊடகங்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். வீதிகளில் இறங்கி போராடுபவர்களுக்கு நான் ஒரேஒரு கோரிக்கையை வைக்கிறேன். என் மீது உங்களுக்கு கோபம் இருக்கலாம். ஆனால், எனக்கு ஒரேஒரு வாய்ப்புகொடுங்கள்.

காஷ்மீர் பிரச்னையை தீர்க்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் உருவாகிவரும் வாய்ப்புக்களை பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வீணடித்துவருவது வேதனை அளிக்கிறது. வன்முறையை தூண்டி விடுபவர்கள் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. காஷ்மீரில் அமைதியை பாகிஸ்தான் விரும்பினால், அதற்குறிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய தருணம் இதுதான். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் வந்தபோது, பேச்சு வார்த்தைக்கு அவர் விடுத்த வாய்ப்பை பாகிஸ்தான் வீணாக்கிவிட்டது. ” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...