தீவிரவாத ஏற்றுமதி, வளர்ந்து வரும் தீவிரமயமாதல் மற்றும் அதிகப்படியான வன்முறை

லாவோஸ் தலைநகர், வியன்தி யானேவில் நடைபெற்று கொண்டி ருக்கும் 14வது ஆசியன் மற்றும் கிழக்காசிய மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றுகிறார். இரண்டு நாட்கள் நடக்கும் 'ஆசியன்' எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் கிழக்கு ஆசியநாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் உச்சிமாநாடு, தென்கிழக்கு ஆசிய நாடான, லாவோசில் துவங்கியது. இதில் உரையாற்றிய பிரதமர் ,

எங்கள் கூட்டிணைப்பின் முக்கியநோக்கம் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக-கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. தீவிரவாத ஏற்றுமதி, வளர்ந்து வரும் தீவிரமயமாதல் மற்றும் அதிகப்படியான வன்முறை, ஆகியவை எமதுசமூகத்திற்கு பொதுவான அச்சுறுத்தல்களாக உள்ளன என்றும் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...