லாவோஸ் தலைநகர், வியன்தி யானேவில் நடைபெற்று கொண்டி ருக்கும் 14வது ஆசியன் மற்றும் கிழக்காசிய மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றுகிறார். இரண்டு நாட்கள் நடக்கும் 'ஆசியன்' எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் கிழக்கு ஆசியநாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் உச்சிமாநாடு, தென்கிழக்கு ஆசிய நாடான, லாவோசில் துவங்கியது. இதில் உரையாற்றிய பிரதமர் ,
எங்கள் கூட்டிணைப்பின் முக்கியநோக்கம் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக-கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. தீவிரவாத ஏற்றுமதி, வளர்ந்து வரும் தீவிரமயமாதல் மற்றும் அதிகப்படியான வன்முறை, ஆகியவை எமதுசமூகத்திற்கு பொதுவான அச்சுறுத்தல்களாக உள்ளன என்றும் மோடி கூறியுள்ளார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.