டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் ரத்து

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் ரத்துசெய்யப் படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்தியஅரசு அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகிளம்பியது. விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எதிர்ப்புதெரிவித்தது. திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்துசெய்யப்படுகிறது. ஒரேஇடத்தை 2 நிறுவனங்களுக்கு தந்ததாலும், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாலும் இந்த திட்டம் ரத்துசெய்யப்படுகிறது. கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்க தொழிற் சாலைகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும்.

ஷேல் எரிவாயு எடுக்கும்திட்டம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படாது. கெயில் எரிவாயுகுழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்தில் மாநில அரசின் ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறோம். தமிழக அரசு ஒத்துழைப்புதராமல் இருந்த இந்த திட்டத்திற்கு, கேரள அரசு தற்போது ஒத்துழைப்பு வழங்குகிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...