தற்போது பொதுத்தேர்தல் நடைபெற்றாலும் பா.ஜ.க 360 இடங்களில் வெற்றிபெறும்

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைபிடித்தது. இந்த கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், தற்போது பொதுத்தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 360 இடங்களில் வெற்றிபெறும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே மற்றும் கர்வி இன்சைட்ஸ் எம்.ஓ.டி.என் சார்பில் இந்த அரசியல் கருத்துகணிப்பு வெளியிடப்பட்டது.

கருத்துக் கணிப்பில் சில முக்கிய அம்சங்கள்:-

மோடியே பிரதமர் ஆவதற்கு பொறுத்த மானவர் என்று 65 சதவீதம்பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தியாவில் பதவிவகித்துள்ள பிரதமர்களிலே மோடி தான் சிறந்த பிரதமர்.

பணமதிப்பிழக்க நடவடிக்கையை 80 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர். 51 சதவீதம் பேர் பணமதிப்பிழக்க நடவடிக்கையால் பலனைவிட வலியே அதிகம் என்று கூறியுள்ளனர்.

ராகுல்காந்திக்கு 10 சதவீதம் ஓட்டுகளே கிடைக்கும். மூன்றாவது அணியைவழிநடத்த அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்தவர் என்று 11 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். நிதிஷ்குமாருக்கு ஆதரவாக 10 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...