டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வுக்கு 94 கோடி செலவு

கரன்சி தடை அறிவிப்புபிறகு இதுவரை, மக்களிடையே டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 94 கோடி செலவிடப் பட்டிருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:  பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் 8ம் தேதி உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் தடை அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து மக்களிடையே டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறைந்த ரொக்கபொருளாதாரத்தை விளம்பரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக கடந்த நவம்பர் 9 முதல் ஜனவரி 25ம் தேதிவரை செய்திதாள்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காக மத்திய அரசின் டிஏவிபி.க்கு 14.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்தவிழிப்புணர்வு மற்றும் விளம்பரப்படுத்துதல் நடவடிக்கைக்காக மொத்தம் 93.93 கோடி செலவிட்டுள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...