அதிமுக.,வினர் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி முடக்கமுடியும்

''அதிமுக.,வினர் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி முடக்கமுடியும்,'' தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: ஆர்கே.நகர் தொகுதி யில், பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன், வெற்றிபெறுவார்; பெருமளவு ஓட்டு வித்தியாசத்தில், மக்கள் வெற்றிபெற வைப்பர். 'இரட்டை இலை சின்னத்தை, ராஜாவும், தமிழிசையும் முடக்க முயற்சிக்கின்றனர்' என, அதிமுக., செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கூறியுள்ளார்.அ.தி.மு.க.,வினர் எங்களைபார்த்து பயந்துள்ளனர். அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி முடக்க முடியும். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலையில், இது ஒரு வெற்றுப்பேச்சு.'நியூட்ரினோ' உள்ளிட்ட திட்டங்களுக்கு தடை வாங்கினால், தமிழகம் எப்படி முன்னேறும். விவசாயிகள் நலனில், மாநில அரசு அக்கறை காட்டவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...