1. #முன்னாள்பிரதமர் மன்மோகன்சிங்:
50% இந்தியர்கள் ஏழைகள்.அவர்களுக்கு வங்கிக்கணக்கே இல்லை.
2. #ராகுல் 60% சதவீத இந்தியர்கள் படிப்பறிவற்றவர்கள்.
அவர்களால் எப்படி டிஜிட்டல் பணப்பறிமாற்றம்
செய்ய முடியும்?
3. #மணிசங்கர்ஐயர் : இந்தியாவில் பாதிபேருக்குமேல் வேலையற்றவர்கள்.
4. #பசிதம்பரம்: இந்தியாவில் 50% கிராமங்களுக்குமேல் மின்சாரமே கிடையாது.பிறகெப்படி மின்ணணு பணப்பறிமாற்றம் சாத்தியம்.
5. #மணீஷ்திவாரி: இந்தியமக்களுக்கு உணவு,துணி போன்ற அடிப்படை வசதிகளே இன்னும் கிடைக்கவில்லை.
காங்கிரஸின் அறுபதாண்டுகால ஆட்சியின் சாதனைகள் அவர்கள் வாய்மூலமாக அவர்களே ஒத்துகிட்டாங்க பாருங்க.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.