ஜனாதிபதி தேர்தலில் பாரதீயஜனதா வேட்பாளராக ராம்நாத்கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கட்சி தலைவர்களிடம் அவருக்கு ஆதரவுதர கோரிவருகிறார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்திற்கு தெரிவிப்பது பற்றி முடிவு செய்வதற்காக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எம்எல்ஏ.க்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைகூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, ஆலோசனை கூட்டத்தில் பா.,ஜனதாவால் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதிவேட்பாளர் ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
பிரதமர் மோடி தொலை பேசியில் தொடர்புகொண்டு ராம்நாத்திற்கு ஆதரவு கோரினார். அதனால் அ.தி.மு.க. அம்மா அணி முழு மனதுடன் தனது ஆதரவினை வழங்குகிறது என்றும் முதல்அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.