இனி நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை

நாட்டின் 13-வது துணை குடியரசுத் தலைவராக பதவி யேற்றுக் கொண்ட பின்னர் மாநிலங் களவையில் பேசிய வெங்கய்ய நாயுடு, “இனி நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை. அரசியலுக்கு அப்பாற் பட்டவனாக செயல்படுவேன். மாநிலங்களவை சுமுகமாக இயங்குகிறதா என்பதையும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கிறதா என்பதையும் உறுதி செய்வேன்” என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாட்டின் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக் கிழமை) ராஷ்டிரபதி பவனில் வெங்கய்ய நாயுடுவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவின் போது, பிரதமர் மோடி, அத்வானி, பாஜக மூத்த தலைவர்கள், பாஜகவின் மத்திய அமைச்சர்கள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் மாநிலங்களவைக்கு வந்த அவர், மாநிலங்களவைத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். அப்போது அவர், “நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். ஒரு விவசாயியின் மகன். நீண்ட அரசியல் பயணத்துக்குப் பின் இந்த நிலையை அடைந் துள்ளேன். எனது பின்னணியை கருதியும் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்தும் எனது பணியை சிறப்பாக செய்வேன். எனக்கு கொடுக்கப் பட்டுள்ள கவுரவம் என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எனக்கு ஆதரவு அளித்த அத்தனை பேருக்கும் கடமைப்பட்டுள்ளேன்” எனக் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...