நீட் டுக்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளதை வரவேற்க்கதக்கது என பா.ஜ. மாநில தலைவர் கூறினார்.
இது குறித்து பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை : சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வரவேற்றக்க தக்கது. இந்த கூட்டம் மக்களை திசை திருப்பும் கூட்டம். நீட் தேர்வைவைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (செப்.,9) மாலை 4 மணிக்கு திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் பா.ஜ.சார்பில் பொதுக்கூட்டம் நடக்கும் என்றார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.