அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் தினகரனின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது

டி.டி.வி தினகரனின் செயல் பாடுகள் கண்டிக்கத்தக்கது என்று பாஜக ராஜ்ய சபா எம்.பி. இல.கணேசன் தெரிவித்தார். பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் இன்று கோவில் பட்டியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக சார்பில் வரவேற்பு தெரிவிக்கிறேன். இருபிரிவுகளும் இணைந்தது வரவேற்கத்தக்கது. அரியலூர் மாணவி அனிதாமரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதிமுக.,வில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர் அதிமுகவில் உரிமை கோருவது தவறு. அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் தினகரனின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...