​மூளைவீக்கத்தால் 40 வருடமாக குழந்தைகள் சாகிறார்கள், இப்போது ஏன் கூக்குரலும், அழுகையும்?

பாஜக ஆளும் உத்திரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வார இறுதியில் சுமார் 63 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த உத்திரப்பிரதேச பாஜக முதல்வர் யோகிஆதித்யநாத், ‘குழந்தைகள் இறந்தது மூளைவீக்கத்தால்தான் என்பது நிறுவப்பட்டு விட்டது. கடந்த 40 ஆண்டுகளாக குழந்தைகள் மூளைவீக்கத்தால் சாகிறார்கள். ஆனால், இப்போது ஏன் கூக்குரலும், அழுகையும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “மே மாதத்தில் 92 லட்சம் குழந்தைகளுக்கு அம்மைதடுப்பூசி போடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக 20 மாவட்டங்களில் தீவிரசிகிச்சை பிரிவுகளை அமைத்துள்ளோம். மருத்துவமனைகளில் மூளைவிக்கத்தை குணப்படுத்த மருத்துவ வசதிகளை அளித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத் 1998 முதல் 20 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...