நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்

குஜராத் மாநில் முதல்வர் நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் மட்டும் பா ஜ க தலைவர்கள் குவிந்து வருகின்றனர் .

அமைதி, மத நல்லிணக்கம், ஒற்றுமை போன்றவற்றை வலியுறுத்தி

குஜராத் பல்கலை கழக வளாகத்தில் நரேந்திரமோடி சனிக்கிழமை உண்ணாவிரதத்தை துவங்கினார் . நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு ஆதரவுதெரிவிக்கவும், வாழ்த்து கூறியும் உண்ணாவிரத அரங்கில் பொது மக்கள் மட்டும்மின்றி கட்சி தலைவர்களும் பெரும் அளவில் திரண்டனர்.

அவர்களில், பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ்ஜாவேடகர், ஷாநவாஸ் ஹுசேன், ஜம்மு, காஷ்மீர் பாரதிய ஜனதா தலைவர் ஜெகதீஷ் முஹி, தில்லி பாரதிய ஜனதா தலைவர் ஜிதேந்திர குப்தா, பிகார் பாரதிய ஜனதா தலைவர் சி.பி. தாக்கூர்,பாரதிய ஜனதா மகளிர் அணிதலைவர் மீனாட்சிலேஹி போன்றோர் குறிப்பிடதக்கவர்கள். விஜய் கோயல், அஸ்வின் சூபே. அஜித்கட்டாரி,அருண்சிங் போன்றோரும் உண்ணாவிரத மேடைக்கு வந்தனர்.

பா ஜ க தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தவிர, கிறிஸ்துவ மத தலைவர்கள், 10000த்துக்கும் அதிகமான முஸ்லிம்கள், வைர வியாபாரிகள் சங்கத்தினர், போன்றவர்களும் உண்ணாவிரததில் பங்கேற்றனர்.

அரங்கில் திரண்ட அனைவரும், மோடிக்கு வாழ்த்துதெரிவித்தது அவரது முயற்சிக்கு தங்களது ஆதரவை தெரிவிபதாக உறுதி தந்தனர் . நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் மோடியின் உண்ணாவிரதம் ஈர்த்து வருகிறது .

இறுதி நாளான இன்று , நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பா ஜ க தொண்டர்கள், தலைவர்கள், தேசிய_ஜனநாயக கூட்டணி தலைவர்கள், பல்வேறு மததலைவர்கள் மற்றும் அமைப்பினர் பெருமளவில் திரண்டு வருகின்றனர்

TAGS; நரேந்திரமோடியின் , நரேந்திரமோடி  , நரேந்திரமோடி சனிக்கிழமை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...