பூமியை நோக்கி வேகமாக வரும் நாஸா செயற்கைக் கோள்

நாஸாவினால் ஏவப்பட்ட பழைய செயற்கைகோள் ஒன்று, பூமியை நோக்கி வேகமாக வருகிறது. இன்று இரவு பூமியில் விழலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

பொதுவாக பழைய செயற்கைகோள்கள் பூமியில் வந்து விழுவது ஒன்றும் புதிதல்ல, இருப்பினும் இந்த முறை செயற்கைகோளின்

பெரியபகுதி பூமியை நோக்கி வேகமாக வருவதால் பாதிப்பு உருவாகலாம் என்று அஞ்ச படுகிறது

இந்த செயற்கைகோள் பூமியின் எந்தபகுதியில் விழும் என நாஸாவினால் துல்லியமாக கணிக்க இயலவில்லை எனவே மக்களிடம் அச்ச உணர்வை அதிகரித்துள்ளது. செயற்கைகோளின் அந்த பெரியபகுதி, ஒரு பெரிய பஸ் அளவு இருக்கும் , அது ஒருமணி நேரத்துக்கு 27,000 கிமீ. வேகம் என்ற அளவில் பூமியைநோக்கி வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இருப்பினும், அது பொது மக்கள் அதிகம் இல்லாத பகுதிகளிலோ அல்லது கடலிலோ விழலாம். இந்த செயற்கைகோள் 20வருடங்களுக்கு முன்பு செலுத்தபட்டது. அதன் மதிப்பு 750மில்லியன் டாலர்களாம்.

{qtube vid:=1U8tvV4J3Dg} {qtube vid:=ZImfDDcSvEw}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ...

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட் ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அண ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை  அமைச்சர்  கூறியுள்ளா நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 ...

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...