கோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும் என பாஜக எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும் என்று பாஜக எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
அண்மையில் தமிழகத்துக்கு வருகைதந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், நதி நீர் இணைப்பு திட்டத்தைப் பற்றி பேசியதாகவும், அதன் படி, கோதாவரி ஆற்றில் இருந்து வீணாக கடலில்கலக்கும் நீரை கிருஷ்ணா நதிக்கு கொண்டுவந்து அங்கிருந்து நேரடியாக தமிழகத்துக்கு கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.