கர்நாடகா சட்ட சபை தேர்தலில் வரும் மே 1-ம் தேதிமுதல் தனது பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்குகிறார்.
கர்நாடக சட்ட சபைக்கு வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் காங்., பா.ஜ. இடையே கடும்போட்டி நிலவுகிறது. கருத்துகணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்ட சபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கார்நாடகா மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தினை மே 1-ம் தேதி முதல் பிரதமர் மோடி துவக்குகிறார். மாநிலத்தின் 20 இடங்களில் பா.ஜ. . வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தினை செய்ய திட்டமிட்டு ள்ளதாக பா.ஜ.க, வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.