பா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும்

கர்நாடக சட்ட சபை தேர்தலுக்கான பிரசாரம் 5 மணியுடன் முடிந்தது. பிரசாரம்முடிவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா தலைவர் அமித் ஷா, பா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் சித்தராமையா அரசு தோல்வியை தழுவி விட்டது என பா.ஜனதா விமர்சனம்செய்தது.

 

கர்நாடகாவில் பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 24-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், காங்கிரஸ் இதனை அரசியலில் ஒருபகுதியாக கருதுகிறது. குற்றவாளிகளை கைதுசெய்ய காங்கிரஸ் அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் அமித் ஷா. விவசாயிகளுக்காகவும் கர்நாடக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றார். பாரதீய ஜனதா வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும், பாரதீய ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார் அமித் ஷா. போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் ஜனநாயக மற்ற வழியில் வெற்றிப்பெற முயற்சி செய்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...