கங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும்

கங்கைநதி மார்ச் 2020-ல் முழுமையாக சுத்தமாகும் என்று மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் பேசிய கட்கரி, ''நமாமி கங்கை திட்டத்தின்கீழ் செயல்படும் 221 திட்டங்களும் முடிவடையும் தறுவாயில் உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.22,238 கோடி ஆகும்.

வேலை நடைபெறும் வேகத்தை பொறுத்து, மார்ச் 2020-ல் கங்கைநதி முழுமையாக சுத்தமாகும். இது கடினமான காரியம் தான். ஆனாலும் இதை செய்து முடிப்போம்.கங்கைநதி மட்டுமல்லாது கிளை நதிகளையும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நமாமி கங்கா இலக்கின்கீழ் செயல்படும் 221திட்டங்களில் 191 திட்டங்கள் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளில் அதிகப்படியான மாசுக்குக் காரணமாக இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கிராமப்புற சுத்திகரிப்பைக் கையாளும் விதமாக அமைக்கப் பட்டுள்ளன'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...