வன்முறை ,அராஜகம் ஆகியவற்றால் பொதுமக்களிடையே குழப்பம் விளைவிக்க முயற்சி

மத்திய மந்திரி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்த பொழுது விலைவாசி உயர்வு விவகாரத்தில் குற்றபதிவு கொண்டிருந்தது.  ஆனால் அக்கட்சி தற்பொழுது முதலை கண்ணீர் வடித்துவருகிறது.

 

காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்த கப்பல்.  அதனுடன் கூட்டுசேரும் எந்த கட்சியும் மூழ்கிவிடும்.  அதனாலேயே அக்கட்சி விடுத்த பாரத் பந்தில் கலந்து கொள்ளாமல் பல கட்சிகள் புறக்கணித்துள்ளன.

 

கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் பிரதமர் மோடி பதவியேற்ற பொழுது பணவீக்கம் 11 சதவீதம் என்ற அளவில் இருந்தது.  அதனை தனது கொள்கைகள் மற்றும் நேர்மையான பணியால் 4 சதவீதம் என்ற அளவிற்கு அவர் கொண்டு வந்துள்ளார் என கூறினார்.  இந்தசதவீதம் இன்னும் குறையும் என்ற தனது நம்பிக்கையையும் நக்வி வெளிப்படுத்தி உள்ளார்.

 

வன்முறை மற்றும் அராஜகம் ஆகியவற்றால் பொதுமக்களிடையே வதந்தி மற்றும் குழப்பம் விளைவிக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...