உடல் நலக் குறைவால் மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மறைவை அடுத்து, அவர் வகித்துவந்த பொறுப்புகள், நரேந்திர சிங் தோமர் மற்றும் சதானந்த கவுடாவுக்கு கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது. பார்லி விவகாரங்கள் துறை அமைச்சராக நரேந்திர சிங் தோமரும், உரங்கள் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக சதானந்த கவுடாவும் கூடுதல் பொறுப்புவகிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.