கோயில்கள் நிறைந்த பகுதிகளில் இறைச்சி, மதுவுக்குத் தடை

ஃபைசாபாத் நகரத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்னர் `அயோத்தியா’ என்னும் பெயர்மாற்றத்தை அறிவித்தார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். தற்போது `அயோத்தியா’ எனப் பெயரிட பட்டிருக்கும் அப்பகுதியிலும், உத்தரபிரதேசத்தின் வேறு சில கோயில்கள் நிறைந்த பகுதிகளிலும், இறைச்சியையும் மதுவையும் தடை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

இறைச்சி, மது ஆகியவற்றை தடை செய்வதற்கான காரணம் குறித்து பதிலளித்த அவர், “மாநிலத்தின் பலபுனித இடங்களில் வசிக்கும் துறவிகள் இறைச்சிக்கும், மதுவுக்கும் தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுத்திருக் கிறார்கள். உதாரணமாக ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடமான மதுராவில் இருக்கும் சாதுக்கள் இறைச்சிக்கும், மதுவுக்கும் தடைவிதிக்குமாறு கேட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

முதல்வர் யோகி ஆதித்யநாத், “மக்களின் விருப்பத்துக்கேற்ப அலகாபாத் நகரத்தின்பெயர் `பிரயாக்ராஜ்' என மாற்றம் செய்யப்படும்" என்று கடந்த மாதம் அறிவித்தார். அதற்குப்பிறகு,ஃபைசாபாத்தை அயோத்தியா எனப் பெயர்மாற்றம் செய்திருக்கிறார் ஆதித்யநாத். “அயோத்தியா என்னும் பெயர் நமதுமரியாதை, பெருமை, குலப் பெருமைக்கான குறியீடு. அயோத்திக்கு யாரும் அநீதி இழைக்க முடியாது. கடவுள் ராமனின் புகழ் இங்கு எப்போதும் இருப்பதை உறுதி செய்வேன்” என்றார் 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...