எரிசக்தி நிறுவனங்களுடன் ஆலோசனை

அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் இன்று நடக்க விருக்கும் ஹவுடி மோடி நிகழ்வில் கலந்துகொள்ள விருக்கும், பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

தற்போது மொத்த எண்ணெய் உபயோகத்தில் 80%, இந்தியா இறக்குமதிசெய்து வரும் நிலையில், சவுதி அரேபியா இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்தவாரத்தில் மட்டும் சுமார் 20% விலையேற்றம் கண்டது கச்சா எண்ணெய் விலை. இதனால் பெரிய அளவில் இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்த இந்தியாவுக்கு, இது பெருத்த நெருக்கடியாகவே கருதப்பட்டது.

அதிலும் இந்தியா எப்போது ஈரானை தவிர்த்து மற்ற நாடுகளிடம் எண்ணெய் வாங்க ஆரம்பித்ததோ, அதிலிருந்தே பிரச்சனையாகவே இருந்து வருகிறது

இதனாலேயே மேலும் உலகின் பல நாடுகளுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடலாம் நோக்குடன். ஹவுஸ்டனில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்,

இதில் எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்ககள்  இந்தியாவில் செய்யப்பட உள்ள முதலீடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது , இந்த கூட்டத்தில் மின்னணு வாகன நிறுவனங்கள், கச்சா எண்ணெய், டீசல் உற்பத்தி நிறுவனங்கள், மாற்று எரிசக்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் , இதில் உலகின் முன்னணி நிறுவனங்களாக எமெர்சன், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களும்  கலந்து கொண்டன

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...