நாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” கொண்டாட பட்டது

நாடு சுதந்திரம் அடைந்த போது, பல்வேறு மாகாணங்களாக பிரிந்திருந்த தேசத்தை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்கிய பெருமை சர்தார் வல்லபாய் பட்டேலையே சேரும்.

இதன் காரணமாகவே அவர், இந்தியாவின் முதல் “இரும்பு மனிதர்” என அழைக்கப் படுகிறார்.குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவரது நினைவாக, அந்தமாநிலத்தில் சர்தார் சரோவார் அணை அருகே படேலுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலையை, அந்தமாநில பாஜக அரசு அமைத்துள்ளது.

அத்துடன், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை நாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை”யாக பாஜக கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டும் அவரது பிறந்தநாளான இன்று (அக்டோபர் 31), பாஜகவின் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒற்றுமை யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக பாஜக சார்பில் சென்னையிலும் இன்று காலை இந்த யாத்திரை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் பிரபல நடிகையான கௌதமியும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியை இவர், கடந்தஆண்டு சந்தித்து பேசினார். இந்த நிலையில், பேரணியில் கௌதமி இன்று பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கௌதமி, ரஜினி, கமல், சத்யராஜ், ராமராஜன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...