பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று சென்னை_வருகின்றனர்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில், துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு_விழா இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக, இன்று பகல் ஒரு மணிக்கெல்லாம்
அத்வானி சென்னை வருகிறார். இதேவிழாவில் பங்கேற்பதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் , தனி விமானம் மூலம் மாலை 5 மணிக்கு சென்னைவருகிறார். விமான நிலைய திலிருந்து நேராக போயஸ் கார்டன் செல்லும் இருவரும், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின் , மறைந்த சுகுமாறன் நம்பியாரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்_கூறுகின்றனர் . இதைதொடர்ந்து, துக்ளக் விழாவில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பு கின்றனர்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.