அபிஷேக் பானர்ஜியின் மனைவி ரூரிஜா பானர்ஜிக்கு சிபிஐ., சம்மன்

நிலக்கரி கடத்தல்தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ரூரிஜா பானர்ஜிக்கு சிபிஐ., சம்மன் அனுப்பிஉள்ளது.

சம்மனை நேரில் கொடுப்பதற்காக அவரதுவீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்றனர். ஆனால் ரூரிஜா வீட்டில் இல்லை. இதனையடுத்து, அங்கிருந்தவர்களிடம் சம்மனை அளித்துவிட்டு சிபிஐ அதிகாரிகள் திரும்பினர். அவர் எப்போதுவீட்டில் உள்ளாரோ அப்போது விசாரணை நடத்துவோம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மே.வங்க மாநிலத்தில் நிலக்கரியை கடத்துவதற்காக மாபியாக்கள், ஆளுங்கட்சி தலைவர்களுக்கு பணம்கொடுத்ததாக சிபிஐ குற்றச்சாட்டியுள்ளது. இந்தபணம், அபிஷேக் பானர்ஜி தலைவராக உள்ள திரிணமுல் காங்கிரசின் இளைஞரணியில் பொதுசெயலராக இருக்கும் வினய் மிஸ்ரா மூலம் அக்கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்தவழக்கில், வினய் மிஸ்ரா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து அவர் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...