கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 8 நாட்களாக உண்ணா விரத போராட்டம் இருந்து வந்த உதயகுமார், தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் . இதை தொடர்ந்து இந்தபோராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தை முடித்துகொள்வதாக தெரிவித்த உதயகுமார், தங்கள் போராட்ட குழுவினர் மீது தொடுக்கபட்டுள்ள வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.