நரேந்திர மோடிக்கு எதிரான புகாருக்கு எவ்வித ஆதாரமுமில்லை; சிறப்பு புலனாய்வு குழு

குஜராத் கலவர_வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரான புகாருக்கு எவ்வித ஆதாரமுமில்லை என, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு_புலனாய்வு குழுவின் அறிக்கை தெரிவிப்பதாக , மாஜிஸ்திரேட் கோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த, 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு பெரும்கலவரம் ஏற்பட்டது. இதில் முன்னாள் காங்கிரஸ்

எம்.பி. இசான் ஜாப்ரியும் இறந்தார். இந்த கலவரத்தில், நரேந்திர மோடிக்கும் தொடர்பிருப்பதாக கூறி, அவரையும் இந்த வழக்கில் சேர்க்கவேண்டும் என்று இசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் , குஜராத் கலவர வழக்கினை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கபட்ட சிறப்பு புலனாய்வு குழு, தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்தவழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மாஜிஸ்திரேட் எம்எஸ்.பாட், தனது உத்தரவில் தெரிவித்ததாவது. சிறப்பு புலனாய்வு குழு தாக்கல்செய்துள்ள விசாரணை அறிக்கையில், நரேந்திரமோடி உள்ளிட்ட, புகார் பட்டியலில் இருக்கும் , 58 பேருக்கும், இந்தகலவரத்தில் தொடர்பிருப்பதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...