அரசின் மோசமான செயல்பாடுகளுக்கு சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும்

 தற்போது நாடு சந்தித்துவரும் பொருளாதார மந்தநிலை மற்றும் அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும் என பாரதிய .ஜனதா தெரிவித்துள்ளது .

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு சந்தித்துவரும் திறமை யின்மை , லஞ்சம் , முன்னேற்றமின்மை போன்ற

பிரச்சினை_குறித்து எழுந்த குற்றச்சாட்டுக்கு நாட்டை ஆளும் கட்சியின்_தலைவர் எனும் முறையில் இதை தட்டி கழிக்க முடியாது என இது குறித்து இன்னும் தெளிவுபடுத்த விரும்புவதாக பாரதிய .ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

டைம் பத்திரிகையின் விமர்சனம் குறித்து , பதிலளித்த அவர் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து மிகதெளிவாக எழுதியுள்ளது . கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மன்மோகன்சிங் மெச்சும்படியான எந்த வொரு சிறப்பான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை , இது ஒரு சாதாரண குடிமகனுக்கும் தெரியும், அவரது ஆட்சிகாலத்தில் நாடு பாதுகாப்பின்மை , நம்பிக்கையின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது என பிரசாத் குற்றம்சாட்டினார்.

இந்திய சுதந்திரம் வாங்கியதில் இருந்து அதிகம் லஞ்சம் தலை விரித்தாடும் ஆட்சி இந்த மன்மோகன்சிங் ஆட்சி தான் என பாரதிய ஜனதா கூறிவருவதையும் இங்கு ஞாபகபடுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...