குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது

குடியரசுத் தலைவர் தேர்தலில்  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது 14வது குடியரசு தலைவரை தேர்வுசெய்வதற்கான வாக்குப் பதிவு இன்று காலை விருவிப்பக தொடங்கியது  .இந்த தேர்தலில் சங்மாவும் , பிரணாப் முகர்ஜியும் போட்டியி டுகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தினில்  அமைக்கப்படிருக்கும்  வாக்குச்சாவடியில் எம்.பி.க்கள் வாக்களித்து வருகின்றனர். இந்ததேர்தலில் சுமார் 776 எம்.பி.க்களும், 4120 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க இருக்கின்றனர்.

இந்ததேர்தலை இந்திய கம்யூனிஸ்டும் , தே.மு.தி.கவும்  புறக்கணித்துள்ளனர்.  வரும் 22ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, அன்றைக்கே  இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர்யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...