நம் நாட்டை நாம் ஒரு போதும் இழந்து விட மாட்டோம்

 நம் நாடு எண்ணற்ற பிரதம மந்திரிகளை சந்தித்து உள்ளது அதிலும்
அடல் பிஹாரி வாஜ்பாய் மாதிரியான நல்ல மனிதர்களையும் சந்தித்து உள்ளது . என்றல் பெருமை பட வேண்டிய விஷயம் தான்..

நம் நாட்டில் பாதுகாப்பு கொள்கை எவ்வளவு முக்கியம் எனபது லால்

பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு அடுத்து இவர் தான் புரிய வைத்தார்.

நம் நாட்டில் கார்கில் போர் நடந்து கொண்டு இருந்த சமயத்தில் இவர்தான் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் . அப்பொழுது நம் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் ஒரு பயம் நம் நாட்டை நாம் இழந்து விடுவோமா என்ற பயம்தான்.

அந்த மாதிரி யாரும் பயப்பட வேண்டாம் நம் நாட்டில் நிறைய ஆயுதகளும் ,போர் கருவிகளும் இருக்கிறது நிறைய படைகளும் இருக்கிறது  நம் நாட்டை நாம் ஒரு போதும் இழந்து விட மாட்டோம் என்ற ஒரு நம்பிகையை கொடுத்த மனிதர் இவர்தான் .

எத்தனை பேர் வந்தாலும் ஒரு கை என் இந்தியா பார்த்து விடும் என்ற நம்பிகை இவர் இடம் தான் பிறந்தது , அந்த கார்கில் போரில் எண்ணற்ற வீரார்கள் இறந்தார்கள் அவர்களை பற்றியும் ஒரு நிமிடம் நினைத்து தான் ஆக வேண்டும் . அவர் அன்று ஆரம்பித்த பாதுகாப்பு கொள்கை தான் இன்று எந்த நாடும் நம் நாட்டை பார்த்து அச்சம் படுகிறது .

இன்று அவர் மீடியாகளில் வருவது இல்லை வயசு ஆகி விட்டது அதனால் தான் ! இவருக்கு வேண்டும் என்றல் வயது ஆகி இருக்கலாம் ஆனால் இவர் ஆரம்பித்த எத்தனையோ நல்ல திட்டங்களும் பாதுகாப்பு கொள்கைக்கும் என்றுமே வயது ஆகாது …………

இந்த மாதிரியான ஒரு நல்ல மனிதர்கள் என் நாட்டிற்கு வந்தால் தான் என் நாடு எல்லா வற்றிலும் பெருமை மிகுத்த நாடாக இருக்கும்

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...