நவம்பர் 21-ந்தேதி மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம்; பொன் ராதாகிருஷ்ணன்

நவம்பர் 21-ந்தேதி மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம்; பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நிலக்கரி ஊழல், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, விலையேற்றம் உள்ளிட்ட மக்கள் விரோதசெயல்களில்

மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இதனிடையில் நவம்பர் 22-ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூட இருக்கிறது . இத்தொடர் கூடுவதற்கு முன்பு மக்களிடையே ஊழல், விலைவாசி உயர்வு குறித்து எடுத்துரைக்க பாஜக முடிவு செய்துள்ளது.

அதன்படி நாடுமுழுவதும் வரும் 21-ந்தேதி மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டங்களை நடத்த பாஜக தேசிய தலைமை முடிவெடுத்திருக்கிறது . தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் வரும் 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...