பல்வேறு குழப்பங்களுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. முதல் நாளான இன்று 19 எம்.பி.க்களை கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரலாம் என எதிர்பார்க்க படுகிறது.
எதிர்கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என கூறியுள்ள நிலையில் மம்தாபானர்ஜி விடாப்பிடியாக இருப்பதாகவே தெரிகிறது. மேலும் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.க ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிட தக்கது
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.