நாட்டில் மேற்கத்திய கலாச்சாரம் பெருகிவருவதே பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அவர் கூறியதாவது; பாலியல் குற்றங்கள் நாட்டின் நகர் புறங்களில் அதிகம் நடந்து வருகிறது , இத்தகைய குற்றங்கள் கிராமப்புறங்களில் குறைவாகவே நடக்கிறது . நகரங்களில் பெருகிவரும் மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணமாகவே குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது என்று கூறியுள்ளார்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.