இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையைத்_தாண்டி வந்து, இரண்டு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும் என்று மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவவர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்,

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; இத் தாக்குதலானது, இந்தியாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகும். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரிக்க வேண்டும். நடந்த சம்பவம் பற்றிய உண்மைகளை சர்வதேச சமூகத்தின்_முன்பு வைக்கவேண்டும். இதன் மூலம் உலகநாடுகளின் முன் பாகிஸ்தானின் முகம் அம்பலமாகி அது அவமான படுத்தப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...