தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

 தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு  உச்ச நீதிமன்றம்  கண்டனம் தமிழக காவிரிடெல்டா பகுதிகளில் சம்பா பயிர்களை காப்பாற்ற காவிரியிலிருந்து 12 டி.எம்.சி. தண்ணீரையாவது திறந்துவிட உத்தரவிடவேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுமீதான விசாரணை இரண்டு நீதிபதிகள்கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்கவேண்டும் என்பதை தெரிவிக்காத கண்காணிப்பு குழுவுக்கும் கண்டனம்தெரிவித்தனர்.

1992 முதல் ஒவ்வொரு வருடமும் கர்நாடக அரசு பயன் படுத்திய தண்ணீர் எவ்வளவு? நடுவர்மன்றம் அனுமதித்த தண்ணீர் எவ்வளவு? என்பதை தெரிவிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...