நாட்டை பீடித்திருக்கும் பிணிகளுக்கு மோசமான ஆட்சியே காரணம்

 நாட்டை பீடித்திருக்கும் பிணிகளுக்கு மோசமான ஆட்சியே காரணம் நாட்டை பீடித்திருக்கும் பிணிகளுக்கு மோசமான ஆட்சியே காரணம். நாட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது அவநம்பிக்கை காணப்படுகிறது. என்று ஸ்ரீராம் கல்லூரியில் நடந்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நரேந்திர மோடி பேசினார் –

மேலும் அவர் பேசியதாவது ; மகாத்மா காந்தி, சர்தார் படேல் பிறந்த மண்ணில் இருந்து இங்கு வந்துள்ளேன். சுதந்திர பேராட்டத்தில் முன்னிலை வகித்தது குஜராத். மக்கள் நலனிலும் நல்லாட்சியிலும் நான் கவனம் செலுத்தி வருகிறேன். நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நாட்டை பீடித்திருக்கும் பிணிகளுக்கு மோசமான ஆட்சியே காரணம். நாட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது அவநம்பிக்கை காணப்படுகிறது. இவ்வாறு அவநம்பிக்கை சூழ்ந்திருந்தாலும் சிறப்பான மாற்றத்தை நம்மால் கொண்டு வரமுடியும். நமது நாட்டில் இயற்கை வளம் நிரம்பியுள்து. எனினும் நம்மால் அதனை சரிவர பயன்படுத்த முடியவில்லை.

இளைஞர்கள் சிறந்த வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கிறார்கள். அவர்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேணடும். மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்துவதே இன்று நம்முன் உள்ள சவால். எதிர்காலம் குறித்து இளைஞர்கள் நம்பிக்கையுடன இருக்க வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் விவசாயத்துறை 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நீர்ப்பற்றாக்குறை இருந்தபோதும் வேளாண் உற்பத்தியில் அரசு சாதனை படைத்திருக்கிறது. குறிப்பாக, குஜராத்தில் கடந்த 12 ஆண்டுகளில் பருத்தி உற்பத்தி 400 சதவீதம் அதிகரித்துள்ளது. பால் உற்பத்தி 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கால் நடைகளுக்கு நோய்த்தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 120 வகை நோய்கள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளன. அறிவியலை சோதனைச் சாலையில் இருந்து களத்திற்கு கொண்டு சென்றது குஜராத் மாநிலம். உலகிலேயே முதல் முறையாக தடயவியல் துறைக்கு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதும் குஜராத்தில்தான்.

இவ்வாறு மோடி உரையாற்றினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...