அரசியல்வாதிகளை பற்றிய மக்களின் தவறானகருத்தை மாற்ற நாம் முயற்சிக்கவேண்டும்

அரசியல்வாதிகளை பற்றிய மக்களின் தவறானகருத்தை மாற்ற நாம் முயற்சிக்கவேண்டும் நம் நாட்டின் மக்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும் அரசியல்வாதிகள்தான் காரணம் என்ற ஒரு கருத்து நிலவிவருகிறது , அரசியல்வாதிகளை பற்றிய மக்களின் தவறானகருத்தை மாற்ற நாம் முயற்சிக்கவேண்டும் என்று பாஜக. மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது;- 1980ம் ஆண்டு பாஜக. தொடங்கப்பட்ட சமயம் , மந்திரி ஒருவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு செல்ல வெளியே வந்தார். வாசலில் நின்றிருந்த அரசு கார் டிரைவரிடம் ‘இன்று ஒருநாள் மட்டும் காரை நானே ஓட்டுகிறேன்’ என்று மந்திரி கூறினார்.

இதற்கு பதில தந்த டிரைவர், ‘அரசாங்கத்தை பயிற்சிபெறாதவர்கள் கூட நடத்தமுடியும். ஆனால், கார் ஓட்டுவதற்கு போதியபயிற்சி வேண்டும்’ என்றார். சராசரி அரசியல் வாதிகளை பற்றி மக்களின் பார்வையும் கருத்தும் இப்படிதான் உள்ளது.

இந்தகருத்தை மாற்றுவதற்கு நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னால் இருக்கும் இந்தபெரிய சவாலில் வென்று, அரசியல்வாதிகளை பற்றிய மக்களின் தவறானகருத்தை மாற்ற நாம் முயற்சிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...