டில்லியில் பாதுகாப்பு இல்லை என்ற மம்தாவின் கருத்து ஏற்ப்புடையதே

 டில்லியில் பாதுகாப்பு இல்லை என்ற மம்தாவின் கருத்து ஏற்ப்புடையதே திட்டகமிஷன் அலுவலகம் முன்பு மம்தா பானர்ஜியின் மீது இடதுசாரிகள் நடத்திய தாக்குதலுக்கு பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று மம்தா பானர்ஜியுடன் தொலை பேசியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது : பாஜக., திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தாவுடன் நல்ல நட்புமுறையே கடைபிடித்து வருகிறது.

டில்லியில் பாதுகாப்பு இல்லை என்ற மம்தாவின் கருத்து ஏற்ப்புடையதே .காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசின் ‌ஆட்சியில் தலைநகர் டில்லியில் நாம் ஒவ்வொரு நாளும் அராஜகத்தை கடந்துசெல்ல வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...