நரேந்திரமோடி பா.ஜ.க.,வின் மிக முக்கியமான தலைவர் என்று பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கல்ராஜ் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: மோடியையும், வாஜ்பாயையும் ஒப்பிடக் கூடாது. வாஜ்பாயின்
கொள்கைகளை நரேந்திரமோடி பின்பற்றுகிறார். அனைவரையும் நரேந்திரமோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். நிதீஷ் குமார் விமர்சனம் செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும் என்று கூறினார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.