எதிர்க் கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் தேசிய உணவுபாதுகாப்பு மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது . இந்நிலையில் இதுகுறித்து பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், நிலக்கரிசுரங்க ஊழலை மறைக்கவே தேசிய உணவு
பாதுகாப்பு மசோதாவை அரசு தாக்கல்செய்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.