பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது துரதிருஷ்டவசமானது என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது .
இது குறித்து, சிவசேனா கட்சியின் பொதுச் செயலர் சஞ்சய்ராவுத் கூறியதாவது , ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் இருந்து விலகியது துரதிருஷ்ட வசமானது, நிதீஷ் குமார் இவ்வளவு அவசரம் காட்டியிருக்ககூடாது, கூட்டணி விலகலால் காங்கிரஸ் ஆதாயம் அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.