போலீஸ்காவலில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது

போலீஸ்காவலில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது கிரிமினல் வழக்குகளில் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்படும் எம்பி., எம்எல்ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்கும்படி உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அதிரடிதீர்ப்பை வழங்கியது. இந்த அதிர்ச்சியிலிருந்து கட்சிகளும், குற்றப்பின்னணி கொண்ட எம்பி., எம்எல்ஏக்களும் மீளும் முன்பாக,

உச்சநீதிமன்றம் ‘சிறையில் அல்லது போலீஸ் காவலில் உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிடமுடியாது’ என நேற்று மீண்டும் ஒரு அதிரடிதீர்ப்பை அளித்தது.

‘போலீஸ்காவலில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது’ என்று பாட்னா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தலைமைதேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் ஏகே.பட்நாயக், முகோபாத்யா டிவிஷன்பெஞ்ச் இதை விசாரித்து நேற்று அளித்ததீர்ப்பில், ”வாக்களிக்கும் தகுதியுடைய வாக்காளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடமுடியும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 4, 5ல் தெளிவாக வரையறுக்க பட்டுள்ளது. சிறையில் அல்லது போலீஸ்காவலில் உள்ளவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 62(5)ன்படி வாக்களிக்க முடியாது. இதனால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள்” என்று உத்தரவிட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...