தமிழகத்தில் பா.ஜ.க., பிரமுகர்கள் தொடர்ந்து கொலைசெய்யப்பட்டு வருவது பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் தருவதாக பா.ஜ.க, தேர்தல் பிரசாரகுழு தலைவர் நநேரந்திர மோடி, லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தகொலை குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: பா.ஜ.க., செயலர் ரமேஷ் கொலைகுறித்து அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து தமிழக தலைவரிடம் கேட்டறிந்தேன். அன்னாரது ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்பட்டு தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடந்துவரும் பா.ஜ.கே., பிரமுகர் கொலை, தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த கொலைகள் தொடர்பாக முழுஅளவில் விசாரிக்கவேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.