நநேரந்திர மோடி, சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம்

 நநேரந்திர மோடி, சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம் தமிழகத்தில் பா.ஜ.க., பிரமுகர்கள் தொடர்ந்து கொலைசெய்யப்பட்டு வருவது பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் தருவதாக பா.ஜ.க, தேர்தல் பிரசாரகுழு தலைவர் நநேரந்திர மோடி, லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தகொலை குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: பா.ஜ.க., செயலர் ரமேஷ் ‌கொலைகுறித்து அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து தமிழக தலைவரிடம் கேட்டறிந்தேன். அன்னாரது ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்பட்டு தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடந்துவரும் பா.ஜ.கே., பிரமுகர் கொலை, தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த கொலைகள் தொடர்பாக முழுஅளவில் விசாரிக்கவேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...