ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வான ஹசன்அலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்’ என்று , இந்து முன்னணி சார்பாக போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சட்டபை தொகுதியின் காங்கிரஸ் ., கட்சியின் எம்.எல்.ஏ வான ஹசன்அலி தொகுதிக்கு வருவதில்லை’ என்று பொதுமக்களின் குற்றச்சாட்டும், “நான் தவறாமல் வந்து செல்கிறேன் ‘ என்ற, எம்.எல்.ஏவின்
பதிலும் வழக்கமான ஒன்று.
இந்நிலையில் , இந்து முன்னணி சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டரில், “ராமநாதபுரம் தொகுதி-மக்களுக்கு தொண்டாற்றுவதாக கூறி ஓட்டு-வாங்கிய ஹசன்அலி எம்.எல்.ஏவைக் காணவில்லை. கள்ள தோணியில் இலங்கை சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது; கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்கசன்மானம் வழங்கப்படும்’ என்று அச்சிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஹசன்அலி சார்பாக போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.