நாட்டின் ஊழலுக்கு காரணமே அரசியல் வாதிகளின் அகங்காரம் தான்

 நாட்டின் ஊழலுக்கு காரணமே அரசியல் வாதிகளின் அகங்காரம் தான் என பா.ஜ.க மூத்த தலைவர் எல ,கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிந்திமொழியில் பேசிய அத்வானி, தனிப்பட்ட மனிதரின் இறைத்தன்மையை அதிகரிக்க செய்து விட்டால், நாட்டில் ஊழலை குறைத்துவிடலாம். தற்போதைய சமூகத்துக்கு அந்த இறைத் தன்மை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் . நாட்டின் மிகமுக்கிய பிரச்னையே ஊழல் தான். இந்த ஊழலுக்குக் காரணமே அரசியல் வாதிகளுக்கு உள்ள அகங்காரம் தான். அதாவது, மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், சுதந்திரமானவர்கள் என்ற அகங்காரமே அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்யவைக்கிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...